உள்ளூர் செய்திகள்

முக்குலத்து புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் மாலை அணிவித்தார்.

மருது பாண்டியரின் குருபூஜை விழாவில் வீரவணக்கம் - ஆறு சரவணன் தேவர் அஞ்சலி

Published On 2022-10-25 07:40 GMT   |   Update On 2022-10-25 07:40 GMT
  • திருப்பத்தூரில் மருதுபாண்டியர் தூக்கலிடப்பட்ட இடத்தில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
  • வாளுக்குவேலி அம்பலத்தின் 221-வது பெருவிழாவில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார்.

நாகப்பட்டினம்:

மாமன்னர்கள் மருதுபாண்டியரின்1801-வது குருபூஜை விழாவில். திருப்பத்தூரில் மருதுபாண்டியர் தூக்கலிடப்பட்ட இடத்தில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் முக்குலத்துபுலி கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவணத்தேவர் வீர வணக்கம் செலுத்தினார்.

அதனையடுத்து சிவகங்கை கத்தபட்டு கிராமத்தில் வாளுக்குவேலி அம்பலத்தின் 221-வது பெருவிழாவில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார்.

இதில் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News