உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தற்கொலை

Published On 2023-03-22 14:22 IST   |   Update On 2023-03-22 14:22:00 IST
  • பேட்டரி ஆசிட் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
  • பல் வலியால் அவதிபட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானாவர்

திருச்சி

முசிறி அருகே உள்ள நீலியம்பட்டி அஞ்சலம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிதாஸ் (வயது 55). இவர் கடந்த சில மாதங்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றார். இருந்தபோதிலும் அவ்வப்போது பல் வலி அவருக்கு தலைவலியை ஏற்படுத்தியது.இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் பேட்டரிக்கு ஊற்றும் ஆசிட் கலந்த நீரை குடித்து மயங்கி சரிந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இறந்தபோதிலும் சாமி தாஸ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார் இதுகுறித்து அவரது மகன் செல்வகுமார் தாப்பேட்டை போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News