உள்ளூர் செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் செயற்குழு கூட்டம்

Published On 2023-11-27 06:39 GMT   |   Update On 2023-11-27 06:39 GMT
  • 17 ஒன்றியங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது
  • திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் நடந்தது

முசிறி,

திருச்சி வடக்கு மா வட்டம் சார்பில் 17 ஒன்றிய ங்களில் 4 நாட்களாக சுற்று ப்பயணம் மேற்கொண்டு வெல்லும் ஜனநாயகம் மாநாடு சிறுத்தைகளின் அடுத்த பாய்ச்சல் திருச்சி சிறுகனூரில் நடைபெ றுகிறது.அதன் தொடர்பான நிர்வாக ஆலோசனைக் கூட்டம் திருச்சி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட முசிறி, தொட்டியம் ,துறை யூர், உப்பிலியாபுரம் ஒன்றிய ங்கள் மற்றும் தொட்டியம், காட்டுப்புத்தூர், மேட்டுப்பாளையம், தாப்பேட்டை, உப்பிலிபுரம்,

பாலகிருஷ்ணம்பட்டி, பேரூராட்சிகளிலும் மற்றும் முசிறி துறையூர் நகராட்சி களிலும் நிர்வாக ஆலோச னைக் கூட்டம் தொடர்ந்து 4 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு 23-ந் தேதி உப்பிலியபுரம் ஒன்றியத்தில் தொடங்கப்பட்டு 26-ந் தேதி முசிறி நகராட்சியில் பகுதியில் முடிக்கப்பட்டது.இந்த சிறப்பு கூட்டத்தில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கலைச்செ ல்வன், மாவட்ட பொரு ளாளர் கனியரசன் ,துறையூர் தொகுதி செயலாளர் துரைசங்கர் ,முசிறி தொகுதி துணை செயலாளர் உலக முதல்வன் ,ஒன்றிய பேரூர் செயலாளர்கள் தங்கதுரை, பாலசுப்பிரமணியன், மணிவளவன், அழகுமணி, வெற்றி அழகன், சந்திரசே கரன், உதயசூரியன், சங்கர், கோபி, மதியழகன், கமல குமார், சரவணன், இளைய ராஜா, பானுமதி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பொறு ப்பாளர்கள் கலந்து கொ ண்டனர்.மாநாடு வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி நடை பெறும் சிறுகனூர் மாநாட்டி ற்கு திருச்சி வடக்கு மாவட்ட பகுதியில் இருந்து நிர்வாகிக ள், தொண்டர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News