உள்ளூர் செய்திகள்

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

போளூர் கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Published On 2022-07-28 09:09 GMT   |   Update On 2022-07-28 09:09 GMT
  • ஆடி அமாவாசையை முன்னிட்டு நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போளூர்:

இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த முன்னோர்களின் ஆசை பெறுவதற்கும் பித்ருக்களின் ஆசி பெறுவதற்கும் கோயில்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

போளூர் பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், ஆஞ்சநேயர் கோவில் போன்ற இடங்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News