உள்ளூர் செய்திகள்

சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன். 

திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

Published On 2023-04-20 11:13 GMT   |   Update On 2023-04-20 11:13 GMT
  • காலை 11 மணிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
  • விவசாயிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடக்கிறது.

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி தாலுகா பகுதியை சேர்ந்த விவசாயிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News