உள்ளூர் செய்திகள்
உடுமலை, தாராபுரம், காங்கயத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம்
- நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது
- விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளில் 26 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது