உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடப்பட்ட காட்சி.

வெள்ளகோவில் நகராட்சி உரக்கிடங்கில் 120 மரக்கன்றுகள் நடவு

Published On 2023-08-12 10:11 GMT   |   Update On 2023-08-12 10:11 GMT
  • வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு சொரியன்கிணத்துபாளையத்தில் உள்ளது.
  • முதல் கட்டமாக 120 மரக்கன்றுகளை நட்டனர்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு சொரியன்கிணத்துபாளையத்தில் உள்ளது. இந்த உரக்கிடங்கு வளாகத்தில் நகராட்சி ஆணையாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக., துணை செயலாளர் கே.ஆர். முத்துக்குமார், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், நகர் மன்ற உறுப்பினர் ஏ.என்.சேகர், செம்மாண்டம்பாளையம் சக்திகுமார் ,நகராட்சி பொறியாளர் திலீபன், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு முதல் கட்டமாக 120 மரக்கன்றுகளை நட்டனர்.

Tags:    

Similar News