உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2023-10-05 08:10 GMT   |   Update On 2023-10-05 08:10 GMT
  • நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • குப்பண்ணசெட்டியார் வீதி, தட்டான் தோட்டம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

திருப்பூர்:

திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக திருப்பூர் கோட்டம் சந்தைபேட்டை துணை மின் நிலையப்பகுதியில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை பல்லடம் ரோடு, காமராஜ் ரோடு, எம்.ஜி.புதூர், குப்பண்ணசெட்டியார் வீதி, தட்டான் தோட்டம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News