உள்ளூர் செய்திகள்

 உலகேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ கரியகாளியம்மன்.

அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை

Published On 2022-09-10 06:36 GMT   |   Update On 2022-09-10 06:36 GMT
  • மண்டலபூஜை தினத்தோறும் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
  • 48 நாட்களுக்கு மண்டலபூஜை நடைபெறுகிறது.

வீரபாண்டி :

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கரைப்புதூர் கிராமம் அல்லாளபுரத்தில் அமைந்துள்ள உண்ணாமுலை அம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 8-ந்தேதி நடைபெற்றது.

நேற்று முதல் 48 நாட்களுக்கு மண்டலபூஜை நடைபெறுகிறது. மண்டலபூஜை தினத்தோறும் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. நேற்று வெள்ளிக்கிழமை முதல் நாள் மண்டலபூஜை நடைபெற்றது. இதில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News