உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோவிலில் லட்சார்ச்சனை4-ந் தேதி நடக்கிறது

Published On 2023-04-02 10:43 GMT   |   Update On 2023-04-02 10:43 GMT
  • பால் குட ஊர்வலம் நடக்கிறது.
  • 108 சங்கு பூஜை, ஹோமம், மதியம் 11மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

ஊத்துக்குளி :

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா, லட்சார்ச்சனை, பால் குட ஊர்வலம் நடக்கிறது. இதையொட்டி வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கி ழமை) காலை 9-30மணிக்கு லட்சார்ச்சனை ஆரம்ப மாகிறது. மதியம் 1-30 மணிக்கு தீபாரா தனை, மாலை 3-30மணிக்கு லட்சார்ச்சனை தொடர்ச்சி நடக்கிறது. இரவு 8மணிக்கு லட்சார்ச்சனை நிறைவடை கிறது.

5-ந்தேதி (புதன்கிழமை) காலை 7-30மணிக்கு பால் குட ஊர்வலம், 10மணிக்கு 108 சங்கு பூஜை, ஹோமம், மதியம் 11மணிக்கு மகா அபிஷேகம், 12-30மணிக்கு சுவாமி திருவீதி உலா, மகா தீபாராதனை நடக்கிறது. புதன்கிழமை மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

Tags:    

Similar News