உள்ளூர் செய்திகள்

தாடிக்கொம்புவில் நாளை மின்தடை

Published On 2025-09-11 15:45 IST   |   Update On 2025-09-11 15:45:00 IST
  • காலை 9 மணி முதல் பிற்பகல் 5 வரை மின் தடை செய்யப்படும்.
  • தாதன்கோட்டை, அழகர்நாயக்கன்பட்டி ஆகிய ஊர்களுக்கும் அதனைச் சார்ந்த தொழிற்சாலைகளும் மின் வினியோகம் இருக்காது

தாடிக்கொம்பு:

தாடிக்கொம்பு துணை மின்நிலையத்தில் நாளை (12-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாடிக்கொம்பு, கிரியம்பட்டி, சத்திரப்பட்டி, இன்னாசிபுரம், பிறகரை, உண்டார்பட்டி, தவசிகுளம், திருகம்பட்டி, மறவபட்டி, காப்பிளியப்பட்டி புதூர், முனியபிள்ளைப்பட்டி, கள்ளிப்பட்டி, அகரம், சுக்காம்பட்டி, சென்னம்பட்டி, உலகம்பட்டி, கொண்டசமுத்திரம்பட்டி, சில்வார்பட்டி, கன்னிமானூத்து, கோட்டூர்ஆவாரம்பட்டி, அழகுபட்டி, தெப்பக்குளத்துப்பட்டி, விட்டல்நாயக்கன்பட்டி, தாதன்கோட்டை, அழகர்நாயக்கன்பட்டி ஆகிய ஊர்களுக்கும் அதனைச் சார்ந்த தொழிற்சாலைகளும் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News