உள்ளூர் செய்திகள்

மாந்தோப்பில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-04-11 15:11 IST   |   Update On 2023-04-11 15:11:00 IST
  • இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
  • மாந்தோப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், பூவதி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மகன் மணி (வயது18) கூலி தொழிலாளி. இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று மன வேதனையில் இருந்த மணி குருந்தொட்டாவூர் பகுதியில் உள்ள மாந்தோப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News