உள்ளூர் செய்திகள்

கோவிலம்பாக்கத்தில் பெண் மாயம்- போலீசார் விசாரணை

Published On 2023-01-19 10:05 GMT   |   Update On 2023-01-19 10:05 GMT
  • கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜோதி பின்னர் திரும்பி வரவில்லை.
  • பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டது.

சென்னை:

பெரிய கோவிலம்பாக்கம், 1-வது தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி ஜோதி (வயது 32).

கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜோதி பின்னர் திரும்பி வரவில்லை. இது குறித்து பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஜோதியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News