உள்ளூர் செய்திகள்

ரூ.80 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு- அரசு நிலம் மீட்பு

Published On 2023-06-16 09:04 GMT   |   Update On 2023-06-16 09:04 GMT
  • ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
  • ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர்.

ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து வண்டலூர் தாசில்தார் பாலாஜி தலைமையில், மண்டல துணை வட்டாட்சியர் புஷ்பராணி, கூடுவாஞ்சேரி வருவாய் ஆய்வாளர் அனிதாபீவி, காரணைப்புதுச்சேரி கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரன் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ. 80 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News