உள்ளூர் செய்திகள்

பழவேற்காடு ஆரணி ஆற்றில் முதியவர் பிணம்

Published On 2023-04-22 07:05 GMT   |   Update On 2023-04-22 07:05 GMT
  • ஆரணி ஆற்றின் முகத்துவார பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
  • திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொன்னேரி:

பழவேற்காடு, குளத்து மேடு ஆரணி ஆற்றின் முகத்துவார பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர்யார்? எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News