உள்ளூர் செய்திகள்

கிரிக்கெட் கிளப் நடத்தும் தொடர் போட்டிகள்

Published On 2023-05-24 08:57 GMT   |   Update On 2023-05-24 08:57 GMT
  • கடத்தூர் ஆண்கள் பள்ளி வளாகத்தில் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெறுகிறது.
  • வி.சி.க. மண்டல செயலாளர் நந்தன், பா.ம.க மாவட்ட செயலாளர் அரசாங்கம், ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஆண்கள் பள்ளி வளாகத்தில் கிரிக்கெட் தொடர் போட்டிகள் நடைபெறுகிறது.

இளைஞர்கள் உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக வைத்திருக்க உடல்ஆரோக்கியத்துடன் வாழ போதை பழக்கத்திலிருந்து விடுபட்டு மிகச்சிறந்த குடிமகனாக உருவாக கடத்தூரில் மட்டைப்பந்து போட்டியை முன்னால் எம்.எல்.ஏ வேலுசாமி, வி.சி.க. மண்டல செயலாளர் நந்தன், பா.ம.க மாவட்ட செயலாளர் அரசாங்கம், ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உதவியாளர் சொல்லின் செல்வம், வணிகர் சங்க தலைவர் கண்ணப்பன், குப்தா, பேரூராட்சி துணைத்தலைவர் வினோத், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயக்குமார் சங்கர் கோவிந்தசாமி ராஜாமணி ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆறுமுகம் பரசுராமன் சம்பத் அ.தி.மு.க நகர செயலாளர் சந்தோஸ், முத்துசாமி, சென்னகிருஷ்ணன், முத்துசாமி, முருகன், கோவிந்தராசன், சின்னராஜ், செல்வம், முருகேசன் மைய ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் குமார் மற்றும் அனைத்து கட்சியை சார்ந்த அமைப்புகள்ள சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News