உள்ளூர் செய்திகள்

சூளகிரியில் ஆடுகள் விற்பனை அமோகம்

Published On 2023-03-18 09:06 GMT   |   Update On 2023-03-18 09:06 GMT
  • தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.
  • இன்று சந்தையில் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியானது கர்நாடகா, ஆந்திராவை ஒட்டியுள்ள தமிழக பகுதியாக அமைந்து உள்ளதால் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.

மேலும் வரும் மார்ச் 22-ம்தேதி தெலுங்கு வருடபிறப்பு தொடங்க உள்ளதால் இன்று சந்தையில் ஆடுகள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. 

Tags:    

Similar News