உள்ளூர் செய்திகள்

4-ந்தேதி மதுக்கடைகள் மூட உத்தரவு

Published On 2023-04-02 09:08 GMT   |   Update On 2023-04-02 09:08 GMT
  • மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நடவடிக்கை
  • கலெக்டர் தகவல்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், அரசு மற்றும் தனியார் மதுக்கூடங்கள் ஆகியவற் றுக்கு 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டு மூடி வைக்கவேண்டும். என மதுவிலக்கு ஆயத்த தீர்வைத்துறை ஆணையர் தெரிவித் துள்ளார்.

மேலும் அந்நாளில் கள்ளத்தனமாக மதுபானம் விற்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News