உள்ளூர் செய்திகள்
- விற்பனையாளர்களுக்கு அறிவுரை
- எடையளவு குறித்து சோதனை செய்தார்
ராணிபேட்டை:
ரேஷன் கடையை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம், எடையளவு குறித்தும் ஆய்வு செய்தார்.
அப்போது விற்பனையாளர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.