உள்ளூர் செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2023-09-16 14:25 IST   |   Update On 2023-09-16 14:25:00 IST
  • புதுக்கோட்டையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
  • திருக்கோகர்ணம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை

 புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கவிநாடு கிழக்கு பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 30). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நேசிகா. இந்த நிலையில் வீரமணி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News