உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2022-12-05 13:47 IST   |   Update On 2022-12-05 13:47:00 IST
  • ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
  • பெற்றோர்களுடன் அனுப்பிவைத்தனர்

புதுக்கோட்டை:

ஆலங்குடி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் செல்வம் மகள் கார்த்திகா (வயது 23), இவரும் ஆலங்குடி கலைஞர் காலனியை சேர்ந்த மூக்கன் மகன் கார்த்திக் என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் திருச்சி மாரியம்மன்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இருவரும் பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேசினர். இரு தரப்பினரும் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து போலீசார் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியை அவர்களது பெற்றோர்களுடன் அனுப்பிவைத்தனர்.

Tags:    

Similar News