உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

கம்பத்தில் நாளை மின்தடை

Published On 2023-11-24 07:53 GMT   |   Update On 2023-11-24 07:53 GMT
  • கம்பம் துணை மின்நிலையத்தில் நாளை 25-ந்தேதி மாதாந்திர பரமாரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • எனவே காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்

சின்னமனூர்:

கம்பம் துணை மின்நிலையத்தில் நாளை 25-ந்தேதி மாதாந்திர பரமாரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும். இதே போல் மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிக்குத்தி, கீழசிந்தலைச்சேரி, மேலசிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என சின்னமனூர் மின்பகிர்மான செயற் பொறியாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News