உள்ளூர் செய்திகள்

வருகிற 17-ந் தேதி சங்கராபுரத்தில் மின் நிறுத்தம்

Published On 2023-06-16 14:44 IST   |   Update On 2023-06-16 14:44:00 IST
  • அரியலூர் துணைமின் நிலையத்தில் வருகின்ற 17-ந்தேதி (சனிக்கிழமை)பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என சங்கராபுரம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் வட்டம் அரியலூர் துணைமின் நிலையத்தில் வருகின்ற 17-ந்தேதி (சனிக்கிழமை)பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த பராமரிப்பு பணிகளால் சங்கராபுரம் வட்டத்திலுள்ள அரியலூர், அத்தியூர், சின்னக்கொள்ளியூர், பெரியக்கொள்ளியூர், வடகீரனூர், மையனூர், சீர்பனந்தல், எடுத்தனூர், அருளம்பாடி, செளரியார்பாளையம், வடமாமந்தூர், கடுவனூர், இளையனார்குப்பம், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, ஓடியந்தல், வானாபுரம், பகண்டை, கூட்ரோடு, மரூர், கடம்பூர், ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், எகால், மற்றும் ஏந்தல் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என சங்கராபுரம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News