உள்ளூர் செய்திகள்

நீடாமங்கலம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2023-06-12 15:06 IST   |   Update On 2023-06-12 15:06:00 IST
  • நீடாமங்கலம் துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
  • பெரம்பூர், கானூர், சர்வமான்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் துணைமின் நிலைய மின்பாதை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் நீடாமங்கலம், சித்தமல்லி, ரிஷியூர், ஒளிமதி, பச்சகுளம்,

பெரம்பூர், கானூர், பருத்திக்கோட்டை, சர்வமான்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் தெரிவித்தார்.

Tags:    

Similar News