உள்ளூர் செய்திகள்

பூளவாடி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2025-09-21 16:15 IST   |   Update On 2025-09-21 16:15:00 IST
  • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
  • கொள்ளுப்பாளையம், லிங்கம நாயக்கன்புதூர், ஆமந்தகடவு, சுங்காரமடக்கு, வலசுபாளையம்,

உடுமலை:

உடுமலை மின் பகிர்மான வட்டம் பூளவாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது.

இதையொட்டி பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, கள்ளிப்பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப்பம்பாளையம், ஆ.அம்மாபட்டி, தொட்டியன்துறை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டு வேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்து கிணத்துப்பட்டி, சிக்கனூத்து, முத்துசமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கம நாயக்கன்புதூர், ஆமந்தகடவு, சுங்காரமடக்கு, வலசுபாளையம், குடிமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

மேற்கண்ட தகவலை, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News