உள்ளூர் செய்திகள்

கூடுதல் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை

Published On 2022-09-23 14:11 IST   |   Update On 2022-09-23 14:11:00 IST
  • கூடுதல் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • போதுமான வெளிச்சம் இல்லை

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கும், அரசு பொது மருத்துவமனைக்கும் இரவு நேரத்தில் செல்வதற்கு போதுமான வெளிச்சம் இல்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் நடந்து செல்ல அச்சமடைகின்றனர். எனவே அதிக வெளிச்சம் தரக்கூடிய போதுமான மின்விளக்குகளை பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News