உள்ளூர் செய்திகள்

பெரும்பாக்கம் கிராமத்தில்புதியதாககால்வாய் இடிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

திருநாவலூர் அருகே தரமற்ற முறையில் போடப்பட்ட கால்வாய் இடிந்து விழுந்தது

Published On 2022-08-29 13:04 IST   |   Update On 2022-08-29 13:04:00 IST
  • சைடு வாய்க்கால் 8 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டது போடப்பட்ட மறுநாளே இடிந்து விழுந்தது .
  • மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் சைடு வாய்க்கால் 8 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டது போடப்பட்ட மறுநாளே இடிந்து விழுந்தது . இதை பார்த்த பொது மக்கள் சமூக ஆர்வலர் கள் பலமுறை மாவட்ட கலெக்டருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்க ளுக்கும் தகவல் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. இதை உடனடியாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கிராமத்தில் கழிவுநீர் அதிகம் தேங்கி இருப்பதால் மழைக்காலங்களில் வீடுகள் உள்ளே புகுந்து சேதம் ஏற்படும் நிலையில் இருக்கிறது.எனவே உடனடி யாக சரி செய்ய வேண்டும் என்றும் பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் சைடு வாய்க்கால் 8 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டது போடப்பட்ட மறுநாளே இடிந்து விழுந்தது  இதை பார்த்த பொது மக்கள் சமூக ஆர்வலர் கள் பலமுறை மாவட்ட கலெக்டருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்க ளுக்கும் தகவல் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. இதை உடனடியாக மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த கிராமத்தில் கழிவுநீர் அதிகம் தேங்கி இருப்பதால் மழைக்காலங்களில் வீடுகள் உள்ளே புகுந்து சேதம் ஏற்படும் நிலையில் இருக்கிறது.எனவே உடனடி யாக சரி செய்ய வேண்டும் என்றும் பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News