உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத ஆண் பிணம்

Published On 2022-12-16 13:29 IST   |   Update On 2022-12-16 13:29:00 IST
  • மதுரை பஸ் நிலையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.
  • இது குறித்து அப்பன் திருப்பதி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 மதுரை

அழகர் கோவில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தகர கொட்டகை பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிக் கிடந்தார். அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது குறித்து அப்பன் திருப்பதி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News