உள்ளூர் செய்திகள்

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானபோது எடுத்தபடம்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published On 2023-08-10 08:35 GMT   |   Update On 2023-08-10 08:35 GMT
  • மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
  • பயிற்சி பட்டறை மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு திட்ட பயிற்சி இந்த தொழில் நிறுவனத்தில் அளிக்கப்படும்.

மதுரை

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி (சுயநிதி பிரிவு) மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை மற்றும் ஐ.பி.சி.எஸ். குளோபல் சொல்யூசன் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் மாண–வர்களுக்கு ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் சார்ந்த கருத்தரங்குகள், பயிற்சி பட்டறை மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு திட்ட பயிற்சி இந்த தொழில் நிறுவனத்தில் அளிக்கப்ப–டும்.

இதன் மூலம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் வேலை–வாய்ப்பு மற்றும் துறை சார்ந்த தொழில் தொடங்கு–வதற்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புரிந்துணர்வு ஒப்பந் தம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி செயலா–ளர் எம்.விஜயராகவன்,

கல்லூரி முதல்வர் முனை–வர் அ.ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குநர் ச.பிரபு, துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஐ.பி.சி.எஸ். குளோ–பல் சொல்யூசன் தனியார் நிறுவனத்தின் சார்பில் கிளை இயக்குநர் கே.கார்த்தி, கிளை மேலாளர் கே.சரவணன் ஆகியோர் முன்னிலையில் கையொப்பம் இடப்பட்டது.

Tags:    

Similar News