உள்ளூர் செய்திகள்

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2022-10-05 09:51 GMT   |   Update On 2022-10-05 09:51 GMT
  • மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
  • 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சமயநல்லூரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மதுரை

சமயநல்லூர் கோட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரால் நாளை (6-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சமயநல்லூரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் சமயநல்லூர் கோட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோர் பங்கேற்று மின் விநியோக குறைகளை தெரிவிக்கலாம்.

மேற்கண்ட தகவலை மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News