உள்ளூர் செய்திகள்

அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2023-07-09 06:58 GMT   |   Update On 2023-07-09 06:58 GMT
  • அ.ம.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • மாவட்ட நிர்வாகிகள் கலந்து பலர் கொண்டனர்.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி பேரையூர் சாலையில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்தில் மண்டலம் பொறுப்பாளர் மற்றும் மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

நகர செயலாளர் குணசேகரபாண்டியன், அவைத்தலைவர் குருபால முருகன், ஓன்றிய செயலாளர் மலேசியா பாண்டி, சேடபட்டி நரசிங்க பெருமாள் ஏழுமலை பக்ருதீன், தொழிற்சங்க நிர்வாகி பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜா, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயராமன், மாவட்ட நிர்வாகிகள் வீரமாரிபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுப்புராஜ், குமுதா ராமன், சுமதி, ஊராட்சி மன்ற தலைவர் அபிமன்னன், நகர் மன்ற கவுன்சிலர் ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் கிளைகளில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெறுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து பலர் கொண்டனர்.

Tags:    

Similar News