உள்ளூர் செய்திகள்
வயிற்று வலியால் கூலி தொழிலாளி தற்கொலை
- கூலி தொழிலா ளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
- மனமுடைந்து காணப்பட்ட சக்திவேல் நேற்று மதியம் வீடடில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண் டார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள ராஜா கொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது45).
கூலி தொழிலா ளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்து காணப்பட்ட சக்திவேல் நேற்று மதியம் வீடடில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண் டார்.
இது குறித்து இண்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.