உள்ளூர் செய்திகள்
- கரூர் ஆண்டாங்கோவில் அம்பாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ்
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
கரூர் ஆண்டாங்கோவில் அம்பாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 67) அரிசி கடை உரிமையாளர். கடந்த 11-ந்தேதி வீட்டில் இருந்து அரிசி கடைக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள், நண்பர்களது வீடுகளுக்கும் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த செல்வராஜின் மனைவி மணிமேகலை, போலீசில் புகார் செய்தார் அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.