உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி, அஞ்சுகிராமம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

Published On 2023-11-21 06:50 GMT   |   Update On 2023-11-21 06:50 GMT
  • காலை 8 மணி முதல் பிற் பகல் 3 மணி வரை மின் வினியோகம்
  • தகவலை நாகர்கோவில் மின் வினியோக செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவில் :

கன்னியாகுமரி உபமின் நிலையத்துக்குட்பட்ட மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை மறு நாள் (வியாழக் கிழமை) நடக் கிறது.

எனவே அன்று காலை 8 மணி முதல் பிற் பகல் 3 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழம ணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், கோழிக் கோட்டுப்பொத்தை, வாரி யூர், அகஸ்தீஸ்வரம், மருங் கூர், தேரூர், புது கிராமம், காக்கமூர், பொத் தையடி, தோப்பூர், ஊட்டு வாழ்மடம், தென்தாமரை குளம், பால்குளம், ராமனா திச்சன் புதூர், மேல கருப்புக் கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களுக்கும் மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை நாகர்கோவில் மின் வினியோக செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News