உள்ளூர் செய்திகள்
சாணார்பட்டி அருகே மீன்பிடித் திருவிழா
- கன்னியாபுரம் அம்பட்டையன் குளத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
- ஏராளமானோர் இறங்கி கட்லா மீன், விரால் மீன், ஜிலேபி கண்டா ஆகிய மீன்களைப் பிடித்தனர்.
குள்ளனம்பட்டி:
சாணார்பட்டி அருகே அஞ்சுகுளிபட்டி ஊராட்சி க்குட்பட்ட கன்னியாபுரம் அம்பட்டையன் குளத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
கன்னியா புரம் கிராமத்தில் உள்ள கண்மாயில் இருந்து தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டது.தற்போது கண்மாயில் நீர் வற்றியதால் மீன்பிடித் திருவிழா அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து புதுக்கோட்டை, சிங்கம்புணரி, கொட்டா ம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இறங்கி கட்லா மீன், விரால் மீன், ஜிலேபி கண்டா ஆகிய மீன்களைப் பிடித்தனர்.