உள்ளூர் செய்திகள்

அந்தியூர், பவானி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-04-28 09:44 GMT   |   Update On 2023-04-28 09:44 GMT
  • அந்தியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

அந்தியூர்:

அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

இதனால் அந்தியூர், தவிட்டுப்பாளையம், புதுப்பாளையம் மைக்கேல்பாளையம், நகலூர், முனியப்பன் பாளையம், தோப்பூர், கொண்டையம்பாளையம்,

வெள்ளையம்பா ளையம், பிரம்மதேசம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாபாளையம், பெருமாபாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம்,

கோவிலூர், வெள்ளித்திருப்பூர் மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

இதேபோல் பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவானி நகர் முழுவதும் மற்றும்

மெயின் ரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவா நகர், செங்காடு, குருப்பநாயக்க ன்பாளையம், நடராஜபுரம், ராணாநகர், ஆண்டிகுளம், என்.ஜி.ஜி.ஓ. காலனி,

கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சன்னியாசி பட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டன் பாளையம், மொண்டி பாளையம், கண்ணடிபாளையம், மயிலம்பாடி,

ஆண்டிபாளையம், சக்திநகர், கொட்ட காட்டுப்புதூர், மூலகவுண்டன்புதூர், செலம்பக வுண்டன்பாளையம், வாய்க்கால்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.

இந்த தகவல்களை பவானி செயற்பொறியாளர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News