உள்ளூர் செய்திகள்

பெருந்துறை- சிப்காட் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2022-11-18 09:26 GMT   |   Update On 2022-11-18 09:26 GMT
  • பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடக்கிறது.

பெருந்துறை:

பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடக்கிறது.

இதையொட்டி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வடக்கு பெருந்துறை, சிப்காட் வளாகம், சின்ன வேட்டுபாளையம், பெரியவேட்டுபாளையம், ராஜவீதி, கோட்டை மேடு, பெருந்துறை மேற்குபகுதி, சின்னமடத்து பாளையம், பெரியமடத்து பாளையம், லட்சுமி நகர், கருக்கங்காட்டூர், கள்ளியம்புதூர், துடுப்பதி, தாளக்கரை புதூர், பள்ளக்காட்டூர், டி.கே.புதூர், சிலேட்டர்புரம், சுள்ளிபாளையம் பிரிவு, அய்யப்பாநகர், அண்ணாநகர், சக்திநகர், கூட்டுறவு நகர், குன்னத்தூர் நால்ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின் வாரிய செயற் பொறியாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News