உள்ளூர் செய்திகள்
- கிருஷ்ணகிரி அருகே முதியவர் தூக்குப் போட்டு இறந்தார்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சுடுகனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது65). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்கு அவர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அது அவருக்கு பலன் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் காணப் பட்ட அவர் சம்பவத்தன்று தும்மனஅள்ளி பகுதியில் உள்ள மல்லிகை தோட் டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ண கிரி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.