உள்ளூர் செய்திகள்

திருத்தணியில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

Published On 2022-10-21 14:45 IST   |   Update On 2022-10-21 14:31:00 IST
  • கடந்த வெள்ளிக்கிழமை மர்ம கும்பல் புகுந்து 2 மாணவர்களை அரிவளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.
  • குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்தணி:

திருத்தணியில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்குள் கடந்த வெள்ளிக்கிழமை மர்ம கும்பல் புகுந்து 2 மாணவர்களை அரிவளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் இதில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News