உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லியில் தேவாலயத்தில் உண்டிலை உடைத்து கொள்ளை

Published On 2022-07-05 08:43 GMT   |   Update On 2022-07-05 08:43 GMT
  • பூந்தமல்லி, டிரங்க் ரோடு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது.
  • கொள்ளை சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பூந்தமல்லி:

பூந்தமல்லி, டிரங்க் ரோடு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. நேற்று நள்ளிரவு தேவாலயத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளி சென்று விட்டனர்.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News