உள்ளூர் செய்திகள்

கோர்ட்டில் ஆஜராகாத 9 பேர் மீது வழக்கு

Published On 2023-07-24 10:33 GMT   |   Update On 2023-07-24 10:33 GMT
  • அவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர்.
  • போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் குற்ற வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 9 பேர் நிபந்தனை ஜாமீனில் வந்தனர்.

ன்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தனர்.

இது தொடர்பாக ஓசூர் டவுன், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News