உள்ளூர் செய்திகள்

புதிய தாசில்தார் பொறுப்பேற்பு

Published On 2023-10-26 06:36 GMT   |   Update On 2023-10-26 06:36 GMT
  • ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்திற்கு புதி தாசில்தார் பொறுப்பேற்று கொண்டார்
  • கிராம நிர்வாக அலுவலர்கள் வரவேற்றனர்

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் புதிய வட்டாட்சியராக எம். கலிலூர் ரஹ்மான் பொறுப்பேற்று கொண்டார். . அவரை கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன், பொய்யாமொழி, பாக்யராஜ், ஆனந்த், உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் வரவேற்றனர். இங்கு பணியாற்றிய தாசில்தார் துரை அரியலூருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

Tags:    

Similar News