உள்ளூர் செய்திகள்
- ஊரக வேளாண்மை அனுபவ கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி வானவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் பயிலும் 4-ம் ஆண்டு மாணவிகள் விவசாயத்தில் மகளிரின் பங்கேற்பு” குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
- அதனைத் தொடர்ந்து மாணவி சுவாதி “விவசா–யிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பு” குறித்தும் அதில் அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
சேலம்:
ஊரக வேளாண்மை அனுபவ கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி வானவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் பயிலும் 4-ம் ஆண்டு மாணவிகள் சுபிக்க்ஷா, சுருமி சுபையர், சுஷ்மிதா, சுவாதி, தாமரை தர்ஷணா, வானதி, வினிதா, விஷ்ணுபிரியா, யமுனா தேவி ஆகியோர் "விவசாயத்தில் மகளிரின் முக்கியத்துவம்"குறித்து இருப்பாளி கிராமத்தில் கூட்டம் அமைத்து பெண்க–ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் மாணவி வினிதா "விவசாயத்தில் மகளிரின் பங்கேற்பு" குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாணவி சுவாதி "விவசா–யிகள் உற்பத்தியாளர்கள் அமைப்பு" குறித்தும் அதில் அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தார். இதற்கான ஏற்பாடுகளை மனோகர் மற்றும் இந்துமதி செய்தனர்.