உள்ளூர் செய்திகள்

மங்களபுரம் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை

Published On 2022-12-17 07:49 GMT   |   Update On 2022-12-17 07:49 GMT
  • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா மங்கள புரம் அருகே உள்ள உரம்பு பகுதியில் கூலித் தொழிலாளி விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து உயிருக்கு போரா டிக் கொண்டிருந்த அவரை, நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
  • அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று தங்கதுரை பரிதாபமாக இறந்தார்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா மங்கள புரம் அருகே உள்ள உரம்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன்

தங்கதுரை (வயது46). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கொடி (41). கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கதுரை, வீட்டில் விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதை யடுத்து உயிருக்கு போரா டிக் கொண்டிருந்த அவரை,

நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று தங்கதுரை பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மங்களபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News