உள்ளூர் செய்திகள்
சிதம்பரத்தில் பெண் மாயம்- போலீசார் விசாரணை
சிதம்பரத்தில் பெண் மாயமானது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் பாரதி தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை, அவரது மனைவி காவிரி (வயது 50). இவர் தனியார் நர்சிங் ஹோமில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டவர் இதுவரை காணவில்லை. இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிதம்பரம் பாரதி தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை, அவரது மனைவி காவிரி (வயது 50). இவர் தனியார் நர்சிங் ஹோமில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 16-ந் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டவர் இதுவரை காணவில்லை. இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.