உள்ளூர் செய்திகள்
கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே உள்ள வரதராஜன்-பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆண்டிமடம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.-
இதனை தொடர்ந்து-- காவல் உதவி ஆய்வாளர் பிச்சைமணி மற்றும் போலீ-சார் அப்பகுதிக்கு சென்றனர். அப்-போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 4பேர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்-செல்ல முயற்சித்தனர்.
அவர்கள் 4 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்த-போது கஞ்சா பொட்ட-லங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம் கண்டியங்-குப்பம் சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த பெனிட்டோ (வயது20),
அந்தோனியார்-புறம் பகுதியைச் சேர்ந்த அருண்-பிரேம் குமார் (21), ஜெயங்-கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் (26), வரதராஜன்பேட்டை அந்தோனியார் புறம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (41) என தெரியவந்தது.
அவர்களிடமிருந்த 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டல-ங்கள், அவர்கள் பயன்படுத்தி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து பெனிட்டோ, அருண்பிரேம் குமார், வினோத், ஜீவானந்தம் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே உள்ள வரதராஜன்-பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஆண்டிமடம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது.-
இதனை தொடர்ந்து-- காவல் உதவி ஆய்வாளர் பிச்சைமணி மற்றும் போலீ-சார் அப்பகுதிக்கு சென்றனர். அப்-போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 4பேர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்-செல்ல முயற்சித்தனர்.
அவர்கள் 4 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்த-போது கஞ்சா பொட்ட-லங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம் கண்டியங்-குப்பம் சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த பெனிட்டோ (வயது20),
அந்தோனியார்-புறம் பகுதியைச் சேர்ந்த அருண்-பிரேம் குமார் (21), ஜெயங்-கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தைச் சேர்ந்த வினோத் (26), வரதராஜன்பேட்டை அந்தோனியார் புறம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (41) என தெரியவந்தது.
அவர்களிடமிருந்த 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டல-ங்கள், அவர்கள் பயன்படுத்தி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து பெனிட்டோ, அருண்பிரேம் குமார், வினோத், ஜீவானந்தம் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.