உள்ளூர் செய்திகள்
கைது

மணல் திருடிய 2 பேர் கைது

Published On 2022-03-11 17:39 IST   |   Update On 2022-03-11 17:39:00 IST
சேத்தூர் பகுதியில் மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்

சேத்தூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது சேத்தூர் மேடு பட்டியை சேர்ந்த குத்தால முத்து (வயது 30), சக்தி மேடை யாண்டி (52) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் 5 முடை ஆற்று மணலை திருடி வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.


Similar News