உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பழ வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் விஸ்வநாதபுரம் சக்தி நகரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 52). பழவியாபாரி.
இந்த நிலையில் கடன் தொல்லை காரணமாக மன முடைந்து காணப்பட்ட இளங்கோவன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்துஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.