உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டையில் ஜே.சி.பி. டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை பைபாஸ் சாலையையொட்டி உள்ள மகாவீர் நகர் ஆத்துக்கால்வாய் தெருவில் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் புதிளவரசம்பட்டு கூத்தபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஞானசிகாமணி (31) பொக்லைன் எந்திரம் ஓட்டி வந்தார்.
அவர் அங்குள்ள பொக்லைன் எந்திரம் உ£¤மையாளர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் தங்கி இருந்த வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.