உள்ளூர் செய்திகள்
.

குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை

Published On 2022-02-01 13:27 IST   |   Update On 2022-02-01 13:27:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்:

ஓசூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 21). 

இவருக்கு கடந்தஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. நவீன்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்தது.

இதனால் மனமுடைந்த நவீன்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News